sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு

/

மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு

மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு

மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு


ADDED : மே 03, 2025 02:04 AM

Google News

ADDED : மே 03, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் காரை, பதிவெண் இல்லாத கார் உரசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஆதீனம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சென்னை காட்டாங்கொளத்துாரில் நடக்கும் சைவ மாநாட்டில் பங்கேற்க, மதுரையில் இருந்து நேற்று 'இன்னாவோ' காரில் புறப்பட்டார்.

காலை 10:15 மணிக்கு, அவர் பயணித்த கார், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை சுற்றி கடந்து செல்ல முயன்றது.

அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பதிவெண் இல்லாத 'மாருதி' கார், ஆதீனம் சென்ற காரின் பின்புறம் உரசி விட்டு, வேகமாக சென்றது.

இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us