sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்காச்சோள பயிர்கள் மழையால் சேதம்

/

மக்காச்சோள பயிர்கள் மழையால் சேதம்

மக்காச்சோள பயிர்கள் மழையால் சேதம்

மக்காச்சோள பயிர்கள் மழையால் சேதம்


ADDED : ஏப் 26, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில், சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

கச்சிராயபாளையம் பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் எடுத்தவாய்நத்தம், பரிகம், புதுக் குட்டை ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுதும் சாய்ந்து சேதமடைந்தன.

கதிர்கள் முதிர்ச்சி அடையும் முன்பே காற்றில் சாய்ந்து சேதமானதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us