sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏ.டி.எம்.,மில் உதவுவது போல பணம் அபேஸ் செய்தவர் கைது

/

ஏ.டி.எம்.,மில் உதவுவது போல பணம் அபேஸ் செய்தவர் கைது

ஏ.டி.எம்.,மில் உதவுவது போல பணம் அபேஸ் செய்தவர் கைது

ஏ.டி.எம்.,மில் உதவுவது போல பணம் அபேஸ் செய்தவர் கைது


ADDED : டிச 10, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்ன சேலத்தில், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் கார்டை வாங்கி பணம் வரவில்லை என கூறிவிட்டு, அவர்களிடம் போலி கார்டை கொடுத்து விட்டு அவர்கள் சென்றதும் பணத்தை எடுத்து மோசடி செய்து வருவது தொடர்ந்தது.

இதுகுறித்து சின்னசேலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பணம் அபேஸ் செய்த நபர், சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த பழனியாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, 42; என்பது தெரிய வந்தது. கருப்பையாவை, இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us