sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

/

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது


ADDED : பிப் 11, 2024 09:49 PM

Google News

ADDED : பிப் 11, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஜூஸ் கடை உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 58; இவர் ரோடுமாமாந்துார் பகுதியில் ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ரவிக்குமார், 26; ஜூஸ் கடைக்கு சென்று, என்னை கேட்காமல் எப்படி கடை வைக்கலாம் என கேட்டு, சண்முகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us