sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முதியவரை தாக்கிய நபர் கைது

/

 முதியவரை தாக்கிய நபர் கைது

 முதியவரை தாக்கிய நபர் கைது

 முதியவரை தாக்கிய நபர் கைது


ADDED : ஜன 12, 2026 07:09 AM

Google News

ADDED : ஜன 12, 2026 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 73; இவர் நேற்று முன்தினம் காலை பால் சொசைட்டிக்கு பால் எடுத்து சென்றார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 40; முத்துசாமியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us