sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 வெளிமாநில தொழிலாளியை தாக்கியவர் கைது

/

 வெளிமாநில தொழிலாளியை தாக்கியவர் கைது

 வெளிமாநில தொழிலாளியை தாக்கியவர் கைது

 வெளிமாநில தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : மார் 15, 2026 03:36 AM

Google News

ADDED : மார் 15, 2026 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மார்ச் 15-: திருக்கோவிலுார் அருகே வெளிமாநில தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நெத்துகான் மகன் முகமது அசின்கான், 35; திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, சங்கராபுரம் சாலையில் தங்கி, ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மணலுார்பேட்டையில் ஐஸ் விற்றபோது, மணலுார்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிங்காரவேல், 38; ஐஸ் வாங்கியபோது, வாய் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சிங்காரவேல் முகமது அசின்கானை தாக்கியதில் காயமடைந்தார். முகமது அசின்கான் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து முகமது அசின் கான் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிங்காரவேலுவை கைது செய்தனர் .






      Dinamalar
      Follow us