sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு ஊழியரை தாக்கியவர் கைது

/

அரசு ஊழியரை தாக்கியவர் கைது

அரசு ஊழியரை தாக்கியவர் கைது

அரசு ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : நவ 03, 2024 11:21 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் பொதுப் பணித்துறை ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜ்மோகன், 38; கோமுகி அணையில் பணி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் பணியிலிருந்த போது கோமுகி அணை பழைய பூங்காவில், டேம் குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்த சுலைமான் மகன் முகமதுரபிக், 35; என்பவர் மது அருந்தியுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட ராஜ்மோகனை, முகமதுரபிக் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து முகமதுரபிக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us