sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்களை தாக்கியவர் கைது

/

பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது


ADDED : டிச 27, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தகராறில் இரு பெண்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் காலனி சேர்ந்த குள்ளன் மனைவி காந்தி,50; இவரது வீட்டின் முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலன்,56; மழை தண்ணீர் செல்லும் வாய்க்காலை மறித்து மண்கொட்டி அடைத்துள்ளார்.

இதனால், மழை நீர் வடியாமல் அங்கேயே தேங்கி நின்றுள்ளது. இது குறித்து கேட்டதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலன் அவரது மனைவி ஜானகி,45; ஆகியோர் சேர்ந்து காந்தி, அவரது மருமகள் சுகன்யா ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் பாலன், ஜானகி ஆகியோர் மீது வழக்கு பதிந்து பாலனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us