sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

/

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

பணம் கேட்டு மிரட்டியவர் கைது


ADDED : ஆக 06, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் நெருக்கமாக உள்ள வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம், வீட்டுமனை கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அஸ்லாம்பாஷா மகன் பைசல்பாஷா, 27; என்பவரை கடந்த மே மாதம் 26ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டார்.

அதில் பைசல் பாஷா பெண்ணிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளதாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் மற்றும் வீட்டு மனை தர வேண்டும் என மிரட்டினார். மேலும், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் பைசல்பாஷா புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், பைசல்பாஷாவை மிரட்டியது கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுலைமான் மகன் அபுபக்கர் சித்திக், 35; என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அபுபக்கர் சித்திக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us