sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ப ற வைக ளை வேட்டையாடியவர் கைது

/

ப ற வைக ளை வேட்டையாடியவர் கைது

ப ற வைக ளை வேட்டையாடியவர் கைது

ப ற வைக ளை வேட்டையாடியவர் கைது


ADDED : ஜன 17, 2025 11:18 PM

Google News

ADDED : ஜன 17, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: பறவைகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு அருகே நாட்டு துப்பாக்கி கொண்டு பறவைகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு நாட்டு துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய உளுந்தூர்பேட்டை அடுத்த வானம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன், 34; என்பவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us