/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது
/
பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது
ADDED : நவ 18, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பைக்கில் வைத்து மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி, 41; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்கள், ஸ்பெளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.