sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது

/

பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது

பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது

பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : நவ 18, 2024 06:53 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பைக்கில் வைத்து மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி, 41; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்கள், ஸ்பெளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us