sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூனையை சுட்டு கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்

/

பூனையை சுட்டு கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்

பூனையை சுட்டு கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்

பூனையை சுட்டு கொன்றவர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்


ADDED : டிச 20, 2024 11:48 PM

Google News

ADDED : டிச 20, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பூனையை சுட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பழனிசாமி,65; இவர், தனது குச்சிக்காட்டில் கருப்பு நிற பூனையை வளர்த்துள்ளார். கடந்த 19ம் தேதி நீலமங்கலம் நரிகுறவர் காலனியை சேர்ந்த குப்பன் மகன் பாண்டியன்,68; என்பவர் பழனிசாமியின் பூனையை துப்பாக்கியால் சுட்டு எடுத்து சென்றுள்ளார்.

பழனிசாமி புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியனை கைது செய்தனர். அவரிடமிருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us