sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் திருடியவர் கைது

/

பெண்ணிடம் திருடியவர் கைது

பெண்ணிடம் திருடியவர் கைது

பெண்ணிடம் திருடியவர் கைது


ADDED : ஜன 24, 2025 06:31 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மங்கவர்த்தா,35; இவர், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் அத்தியூர் சந்தைமேட்டில் நின்றிருந்தார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் மங்கவர்த்தாவின் பர்ஸினை திருடிக்கொண்டு தப்பினார். உடன், அங்கிருந்தவர்கள் பைக்கில் சென்ற மர்மநபரை துரத்தி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மர்மநபர் பாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பு,26; என்பது தெரிந்தது. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், அன்புவை கைது செய்து, அவரிடமிருந்த பர்ஸ், செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை பகண்டைகூட்ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us