sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

செம்மண் திருட்டு ஒருவர் கைது

/

செம்மண் திருட்டு ஒருவர் கைது

செம்மண் திருட்டு ஒருவர் கைது

செம்மண் திருட்டு ஒருவர் கைது


ADDED : ஜூன் 07, 2025 10:13 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே செம்மண் திருடிய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கூத்தக்குடி பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கூத்தக்குடி ஏரிக்கரை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 யூனிட் செம்மண் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சீனிவாசன் மகன் அருள்மணி,24; என்பவரை வரஞ்சரம் போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us