sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

/

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை


ADDED : டிச 23, 2024 05:11 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த செம்படாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கண்ணுசாமி, 49;, இவர் கடந்த ஒரு ஆண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 20 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார்

அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கண்ணு சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us