sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பீடி பற்றவைத்த போது தீக்காயமடைந்தவர் பலி

/

பீடி பற்றவைத்த போது தீக்காயமடைந்தவர் பலி

பீடி பற்றவைத்த போது தீக்காயமடைந்தவர் பலி

பீடி பற்றவைத்த போது தீக்காயமடைந்தவர் பலி


ADDED : நவ 28, 2024 01:06 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: திருநாவலுார் அருகே பீடி பற்றவைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநாவலுார் அடுத்த பா.கிள்ளனுாரை சேர்ந்தவர் குப்பன்,55; இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 22ம் தேதி மாலை மதுபோதையில் கட்டிலில் படுத்திருந்த குப்பன், தீக்குச்சியால் பீடி பற்ற வைத்தார்.

அப்போது குப்பன் உடல் மீது தீ பற்றியது. தீக்காயம் அடைந்த குப்பனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us