sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

/

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு


ADDED : ஏப் 21, 2025 10:41 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த அக்ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 60; இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நடந்தது. நீண்ட நாட்களாக வலியால் அவதி அடைந்து வந்தார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பூச்சி மருந்தை குடித்து வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்தார்.

உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:00 மணிக்கு இறந்தார்.

புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us