sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏரியில் தவறி விழுந்தவர் பலி

/

ஏரியில் தவறி விழுந்தவர் பலி

ஏரியில் தவறி விழுந்தவர் பலி

ஏரியில் தவறி விழுந்தவர் பலி


ADDED : மார் 30, 2025 11:25 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டை சேர்ந்தவர் முருகன், 50; இவர் கடந்த, 8 ம் தேதி குடிபோதையில் அதே ஊரில் உள்ள ஏரியில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us