sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

/

மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜூன் 21, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் மாத்திரை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 46; குடிப்பழக்கம் உடையவர். இவர், கடந்த 9ம் தேதி மதுபோதையில் சர்க்கரை நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொண்டு, மாத்திரை போட்டுக் கொண்டு துாங்கினார்.

காலை வெகுநேரமாகியும் எழுந்திரிக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், சுரேைஷ, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us