sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

/

குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி


ADDED : நவ 18, 2024 08:37 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் ; அரகண்டநல்லுார் அருகே மீன்பிடிக்க குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த அந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் ஆதிகேசவன், 30; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள முருகர் கோவில் குளத்தில் மீன் பிடிக்க இறங்கினார். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கி இறந்த ஆதிகேசவன் உடலை இரவு 8:30 மணியளவில் மீட்டனர்.

அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us