sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்

/

மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்

மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்

மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்


ADDED : டிச 27, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி வரும் 2ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும் என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பெஞ்சல் புயல் வெள்ளத்தால், அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.

சுற்று சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், குடோன்களில் வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த விளை பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், சேதமடைந்தும் பெரும் இழப்பை சந்தித்தது.

இதன் காரணமாக மார்க்கெட் கமிட்டி செயல்படுவதில் சிக்கல் நிலவி வந்தது. கமிட்டி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில், வரும் ஜனவரி 2ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வழக்கம் போல் செயல்படும் என கமிட்டி கண்காணிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us