sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்

/

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்


ADDED : ஜூலை 26, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இனி சனிக்கிழமைகளில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மருத்துவக் கல்லுாரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தொடர்ந்து இனி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடத்தப்பட இருப்பதால், இந்த முகாம்கள் நடக்கும் இடத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.






      Dinamalar
      Follow us