sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

/

சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்


ADDED : ஆக 20, 2025 10:52 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்,; கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பணி நேற்று துவங்கப்பட்டது.

கச்சிராயபாளையத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 2024- 2025 ஆம் ஆண்டின் சிறப்பு அரவை பருவம் மற்றும் இந்தாண்டிற்கான முதன்மை அரவை பணி நேற்று துவங்கப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலை இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு வரவேற்றார். இந்த ஆண்டில் 11,500 ஏக்கர் ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 3.35 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலை முன்னால் இணைய தலைவர் ராஜசேகர், அலுவலக மேலாளர் அய்யம்பெருமாள், கணக்கு அலுவலர் ஜெகதீஸ்வரன், கரும்பு பெருக்கு அலுவலர் சுந்தர்ராஜன், துணை தலைமை பொறியாளர் தட்சிணணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us