sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு

சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு

சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு


ADDED : டிச 23, 2024 05:14 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த நபர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு சிறுமியை திருமணம் செய்த நபர்கள் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, சின்னசேலம் தாலுகா, பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சோலை மகன் சசிகுமார்,20; என்பவர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி, அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல விரிவாக்க அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில், சசிகுமார் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us