sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்

/

2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்

2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்

2 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்


ADDED : நவ 10, 2024 05:01 AM

Google News

ADDED : நவ 10, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : சடையம்பட்டு கிராமத்தில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வேலு,42; இவரது மகள் அனிதா, 22; அனிதாவை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உளுந்துார்பேட்டை அடுத்த சித்தாத்துார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அனிதா கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கடந்த 15 நாட்களாக தனது 2 குழந்தைகளுடன் அவரது தாய் வீடான சடையம்பட்டு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாய் வீட்டிலிருந்த அனிதா நேற்று முன்தினம் காலை முதல் 2 குழந்தைகளுடன் மாயமானார்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us