sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

/

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு


ADDED : மே 19, 2025 11:40 PM

Google News

ADDED : மே 19, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் மாயமான கூலித் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46; விவசாய கூலித்தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி மயானத்தில் குழிவெட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மயானத்திற்கு அருகே உள்ள விளைநில கிணற்றில் அவரது உடல் மிதந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆனந்தன் உடலை மீட்டு, அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us