sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரிடம் பணம் 'அபேஸ்'

/

முதியவரிடம் பணம் 'அபேஸ்'

முதியவரிடம் பணம் 'அபேஸ்'

முதியவரிடம் பணம் 'அபேஸ்'


ADDED : மே 18, 2025 09:31 PM

Google News

ADDED : மே 18, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் ஏ.டி.எம்., மையத்தில் முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர் மருத்துவமனை ரோட்டில் உள்ள, ஸ்டேட் பாங்க் கீழ்த்தளத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுகிறது. அங்கு பல்லரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், 75; என்பவர், சென்னையில் இருக்கும் தனது மகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த கடந்த, 13ம் தேதி சென்றார்.

அங்கிருந்த நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வது போல, நடித்து பணத்தை வேறொரு வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு மாயமானார்.

ஜெயராமன் வீட்டிற்கு சென்று மகளிடம் கேட்ட போது, பணம் வங்கிக்கணக்கில் சேரவில்லை என தெரிவித்தார். அதற்கு பிறகே அவருக்கு ஏமாற்றப்பட்டது தெரிந்தது.

இது குறித்து அவர், திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us