sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உரக்கடையில் பணம் திருட்டு

/

உரக்கடையில் பணம் திருட்டு

உரக்கடையில் பணம் திருட்டு

உரக்கடையில் பணம் திருட்டு


ADDED : நவ 07, 2025 12:29 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே உரக்கடையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 47; இவர் தேவபாண்டலத்தில் உரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு உர மூட்டைகளை வண்டியில் ஏற்றும் வேலையில் இருந்தார்.

அப்போது, கடை அருகில் நின்றிருந்த மர்ம நபர் திடீரென கடை யில் நுழைந்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பினார்.

இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us