sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஏப் 15, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் மாலதி, 17; திருக்கோவிலுார் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தாய் அமுதா அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து மாலதியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us