sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் : தாய் புகார் 

/

மகள் மாயம் : தாய் புகார் 

மகள் மாயம் : தாய் புகார் 

மகள் மாயம் : தாய் புகார் 


ADDED : நவ 10, 2025 11:08 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் தேவிபிரியா, 19; இவர், தேவியாக்குறிச்சி தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார்.

கடந்த 8ம் தேதி மாலை தாய் சரண்யா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றதால், மகள் தேவிபிரியா வீட்டில் தனியாக இருந்தார்.

இரவு 7 மணியளவில் சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்த போது ம கள் தேவிபிரியா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் தேவிபிரியாவை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் சரண்யா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us