sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்

/

மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்

மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்

மகள் இறப்பில் சந்தேகம் தாய் புகார்


ADDED : ஜன 18, 2024 04:48 AM

Google News

ADDED : ஜன 18, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி குணவதி, 25; இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது.

கடந்த 15 ம் தேதி பிரச்னை அதிகமான நிலையில் அன்று மாலை 6:00 மணி அளவில் ஏரவளம் சுடுகாடு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் குணவதி துாக்கில் இறந்து கிடந்தார்.

மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அஞ்சலாட்சி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us