sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்

/

மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்

மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்

மகள், பேரன் மாயம் தாய் போலீசில் புகார்


ADDED : நவ 09, 2025 06:28 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மகனுடன் மாயமான தாய் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா, ஈயனுார் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி விஜயலட்சுமி, 30; இவரது மகன் சுதீப், 6; கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் நாராயணசாமியை பிரிந்த விஜயலட்சுமி, தனது மகனுடன், அதே கிராமத்தில் உள்ள தாய் அலமேலு வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த அக்., 2ம் தேதி மகன் சுதீப்புடன் மருத்துவமனைக்கு சென்ற விஜயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் விஜயலட்சுமி, பேரன் சுதீப் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தரக்கோரி அவரது பாட்டி அலமேலு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us