sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாய் மாயம்: மகள் புகார் 

/

தாய் மாயம்: மகள் புகார் 

தாய் மாயம்: மகள் புகார் 

தாய் மாயம்: மகள் புகார் 


ADDED : பிப் 16, 2025 10:59 PM

Google News

ADDED : பிப் 16, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே தாயைக் காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி மாரிமுத்து, 85; இவர், சில மாதங்களாக எஸ்.ஒகையூரில் உள்ள மகள் கொளஞ்சி வீட்டில் வசிக்கிறார். கடந்த 13ம் தேதி காலை முதல், மாரிமுத்துவைக் காணவில்ல. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கொளஞ்சி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us