sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தாய் மாயம்: மகள் புகார்

/

தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்


ADDED : அக் 26, 2024 07:49 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பாசாரில் காணாமல் போன தாயை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 67; கணவன், மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துச் சென்ற லட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மகள் சரளா அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us