sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 எம்.ஆர்.பி., செவிலியர்கள் போராட்டம் நிறைவு

/

 எம்.ஆர்.பி., செவிலியர்கள் போராட்டம் நிறைவு

 எம்.ஆர்.பி., செவிலியர்கள் போராட்டம் நிறைவு

 எம்.ஆர்.பி., செவிலியர்கள் போராட்டம் நிறைவு


ADDED : டிச 26, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர்.

போராட்ட குழுவினரிடம் தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, , 7 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து 6 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 1,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாவும், புதிய காலி பணியிடங்களை உருவாக்குவதாகவும் அமைச்சர் சுப்ரமணியன் நேற்று முன்தினம் உறுதியளித்தார். இதனால், எம்.ஆர்.வி., செவிலியர்களின் போராட்டம் நேற்று முன்தினம் மாலை வாபஸ் பெறப்பட்டது.






      Dinamalar
      Follow us