sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

/

கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கூலித்தொழிலாளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்


ADDED : ஏப் 30, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 38; விவசாய கூலி. இவரை நேற்று முன்தினம் எடுத்துவாய்நத்தம் சாலையில் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள், இரும்பால் தலை, முகத்தில் தாக்கி தப்பி சென்றனர்.

அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us