sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை

/

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை


ADDED : ஆக 27, 2025 11:16 PM

Google News

ADDED : ஆக 27, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்காக வந்த புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தச்சூர் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென பெங்களூரூ பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட எம் 3 ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்150, விவிபாட் 250 ஒதுக்கீடு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கும் பணியை டி.ஆர்.ஓ., ஜீவா நேரில் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us