sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்த முதியவர் சாவு

/

விஷம் குடித்த முதியவர் சாவு

விஷம் குடித்த முதியவர் சாவு

விஷம் குடித்த முதியவர் சாவு


ADDED : பிப் 06, 2024 11:20 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த பழைய உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி, 75; கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த வையாபுரி நேற்று முன்தினம் விஷம் குடித்தார். உடன், அவரது குடும்பத்தினர் வையாபுரியை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வையாபுரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us