sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாம்பு கடித்து முதியவர் பலி

/

பாம்பு கடித்து முதியவர் பலி

பாம்பு கடித்து முதியவர் பலி

பாம்பு கடித்து முதியவர் பலி


ADDED : பிப் 21, 2024 10:17 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடியை சேர்ந்தவர் பாலுசாமி மகன் கண்ணன்,65; கடந்த 18ம் தேதி கண்ணனும், அவரது மகன் பாஸ்கரனும் விளைநிலத்தில் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றிற்கு அருகே சென்ற கண்ணனை பாம்பு கடித்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us