sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

/

கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

கல்லுாரி பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்


ADDED : டிச 16, 2024 04:54 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கல்லுாரி பயிற்றுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் துறை சார்பில் நடந்த பயிற்சி முகாமிற்கு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் அறிவொளி தலைமை தாங்கினார்.

மாவட்ட தொழில் மையம் கடன் வழிகாட்டுபவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கல்லுாரியில் உள்ள 26 பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தில் உள்ள திட்டங்கள், தொழில் முனைதல் மற்றும் புத்தாக்கம் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசி, திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், இத்திட்டங்களை குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, தொழில் முனைவோராக மாற்ற ஊக்குவிக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us