sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

/

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : மார் 28, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அடுத்த கோட்ட மருதூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 55; நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் பசு மாடுகளை மேய்த்து விட்டு, ஊருக்கு அருகில் இருந்த குளத்தில் இறக்கி குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, மாடுகள் தட்சிணாமூர்த்தியை தள்ளிவிட்டு கரைக்கு திரும்பி விட்டன.

அருகில் இருந்தவர்கள், திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us