sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் மோதி ஒருவர் பலி

/

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 10, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 10, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த குறுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் சுரேஷ், 35; இவரது மாமியார் உளுந்துார்பேட்டை வ. சின்னகுப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சந்திரலேகா, 42; இருவரும் கடந்த மாதம் 26ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கெடிலம் சர்வீஸ் சாலையோரம் உள்ள பிரியாணி கடையில் நின்று பிரியாணி வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. படுகாயம் அடைந்த இருவரும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us