sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

/

இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

இறந்த நிலையில் ஒருவர் மீட்பு


ADDED : ஜன 16, 2025 04:31 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஏமப்பேர் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிகாமணி மகன் மூவேந்தன்,38; இவர் ஏமப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கடந்த 13ம் தேதி இரவு இறந்த கிடந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் மூவேந்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us