sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பயணிகள் நிழற்குடை அம்மையகரத்தில் திறப்பு

/

பயணிகள் நிழற்குடை அம்மையகரத்தில் திறப்பு

பயணிகள் நிழற்குடை அம்மையகரத்தில் திறப்பு

பயணிகள் நிழற்குடை அம்மையகரத்தில் திறப்பு


ADDED : ஜன 04, 2025 05:44 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; அம்யைகரத்தில் நிழற்குடையை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், சவரிராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார்.

வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், முருகேசன், பெரியசாமி, சுதா மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ட்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், ஊராட்சி துணைத்தலைவர் முரளி, கிளை செயலாளர் மாயகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us