sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வடக்கனந்தல் பேரூராட்சியில் பூங்காவுடன் கூடிய குளம் திறப்பு

/

வடக்கனந்தல் பேரூராட்சியில் பூங்காவுடன் கூடிய குளம் திறப்பு

வடக்கனந்தல் பேரூராட்சியில் பூங்காவுடன் கூடிய குளம் திறப்பு

வடக்கனந்தல் பேரூராட்சியில் பூங்காவுடன் கூடிய குளம் திறப்பு


ADDED : மார் 05, 2024 11:44 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : அம்மாபேட்டை பகுதியில் புனரமைக்கப்பட்ட பூங்காவுடன் கூடிய குளம் திறப்பு விழா நடந்தது.

அம்மாபேட்டை பகுதியில் உள்ள நல்ல தண்ணி குளம் 12.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் குளத்தைச் சுற்றி நடைபாதை, பூங்கா, கருமகாரிய கொட்டகை ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவிற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., குளம் மற்றும் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் கமலக்கண்ணன், தி.மு.க., நகர செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us