sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி

/

அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி

அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி

அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி


ADDED : ஆக 10, 2025 11:44 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் ஏரியில் திருக்கோவிலுார் லயன்ஸ் சங்கம், நாடொப்பனசெய் அறக்கட்டளை சார்பில் 4000 பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது.

திருக்கோவிலுார் அரிமா சங்கம், நாடொப்பனசெய் அறக்கட்டளை, அருள்மொழி இயற்கை வேளாண் பண்ணை, வாசவி கிளப், திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி பசுமை படை மாணவர்கள் இணைந்து அரும்பாக்கம் பெரிய ஏரியில் 4000 பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர்கள் சூரியகலா, பாலமுருகன் தலைமை தாங்கினர். நாடொப்பனசெய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பசுமை படை மாணவர்கள் பனை விதைகளை ஏரிக்கரை முழுவதும் நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us