sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது

/

மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது

மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது

மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது


ADDED : அக் 14, 2024 09:13 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே மயிலை வேட்டையாடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், வரகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அம்பு மூலம் வேட்டையாடப்பட்ட பெண் மயிலை சாக்கு பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் மகன்கள் இருதயராஜ், 35; சூசைராஜ், 30; என தெரியவந்தது.

உடன், இருவரையும் கைது செய்து, இறந்த நிலையில் மயில் மற்றும் பைக், அம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us