sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு

/

கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு

கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு

கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு


ADDED : நவ 20, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 20, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி அரசுத் துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கான குறைகள் கேட்புக் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்பிரசாந்த் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் அரசுத்துறைகளில் ஓய்வுபெற்றவர்களுக்கான குறைகள் கேட்புக் கூட்டம் வரும் டிச., 17ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை ஓய்வூதியர்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு வரும் டிச., 5ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us