sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் உளுந்துார்பேட்டையில் குவிந்த மக்கள்

/

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் உளுந்துார்பேட்டையில் குவிந்த மக்கள்

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் உளுந்துார்பேட்டையில் குவிந்த மக்கள்

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் உளுந்துார்பேட்டையில் குவிந்த மக்கள்


ADDED : ஜன 04, 2024 06:12 AM

Google News

ADDED : ஜன 04, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் மனுக்களை கொடுப்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர்.

உளுந்துார்பேட்டையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் உளுந்துார்பேட்டை நகராட்சியில் 1, 2, 3, 10, 11, 12, 13, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டு பகுதிகளுக்கு மட்டும் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் வைத்தியநாதன் வரவேற்றார். எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.

உளுந்துார்பேட்டை தாசில்தார் விஜயபிரபாகரன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல்ராஜ், சாந்தி மதியழகன், ராஜேஸ்வரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் மனுக்கள் கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

முகாமில் 742 பேர் மனுக்களை வழங்கினர். நெட்வொர்க் கிடைக்காததால் மனுக்கள் வாங்கிய அதிகாரிகள் திணறினர். இருப்பினும் மனுக்களைபெற்ற அதிகாரிகள் பதிவேட்டில் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us