sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புயலால் வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கேட்டு மனு

/

புயலால் வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கேட்டு மனு

புயலால் வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கேட்டு மனு

புயலால் வீடு இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடு கேட்டு மனு


ADDED : டிச 16, 2024 05:35 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் பெஞ்சல் புயல் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

கலெக்டர் பிரசாந்திடம் அளித்துள்ள மனு:

பெஞ்சல் புயல் மழை காரணமாக கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் 17 கூரை மற்றும் ஓட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து முற்றிலுமாகவும், சுவர் இடிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளது.

சடையம்பட்டு, விளம்பார், கூத்தக்குடி, கொங்கராயபாளையம் காலனி, உலகங்காத்தான் காலனி, நல்லாத்துார், கனியாமூர், வாணவரெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட இவர்களின் வீடுகளை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக மத்திய, மாநில அரசு திட்டங்களின் மூலம் காங்கிரீட் வீடுகள் அமைத்து தர ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us